அம்பத்தூர் கம்பன் கழகதின் 63 வது கூட்ட நிகழ்வு
29.03.2014 அன்று அம்பத்தூர் கம்பன் கழகதின் 63 வது கூடத்தில் கூடத்தில் சேலையூர் சியோன் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் பதினோராம் வகுப்பில் பயிலும் மாணவன் நா.நரேன் கெளதம் “இராம காதையின் அச்சாணி இலக்குவன்” என்ற தலைப்பில் அருமையாக உரையாற்றியது மிகவும் சிறப்பாக இருந்தது. இக்கால மாணவர்கள் தெளிவாக உள்ளார்கள். இவர்களை சரியாக வழி நடத்தும் பொறுப்பை நாம் சரியாக செய்யவில்லை என்று எண்ணுகிறேன்.
வாழ்த்துக்கள் நரேன்.
(படத்தில் அம்பத்தூர் கம்பன் கழக பொருளார் திரு.குருமூர்த்தி நினைவு பரிசை மாணவனுக்கு வழங்குகிறார். உடன் அம்பத்தூர் கம்பன் தலைவர் பள்ளத்தூர் பழ. பழனியப்பன்,ஆலோசனை குழு உறுப்பினர் மு.ராம.சிவலிங்கம் மற்றும் செயலாளர் திரு.வி.சுப்ரமணியன்)
by சித்திரை சிங்கர், அம்பத்தூர்
கைபேசி:9789778442