கிரேசி மோகன்

கோதைக்குள் கீதை
“ஆடவரில் உத்தமன், ஆழ்வாரில் உத்தமி,
பாடவரும் மார்கழி பாசுரத்தால் ,-தேடுவரம்,
பட்டர்முன் பெண்ணுருவில் போயந்த ரங்கனையே,
கட்டுறேன் என்றானோ K(சவ்)….!!!!கிரேசி மோகன்….
ஆடவரில் உத்தமன்-புருஷோத்தமன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.