கிரேசி மோகன்

“கனக்கின்ற மாரியில், கோகுலத்தைக் காக்க,
குணக்குன்றாம் கண்ணனவன் கோவர்த், -தனக்குன்றை,
பேர்த்தெடுத்த பாவத்தைப், போட்டோ பிடித்ததுபோல்,
வார்த்தெடுத்த கேசவர்க்கு வாழ்த்து”….கிரேசி மோகன் ….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.