கிரேசி மோகன்

“மாடெலாம் தானாக மேய்ந்திட கோகுலத்தில்,
மாடலாகும் ஆசையில் முன்வந்துன், -வீடதன்,
காலிங்க்பெல் எட்டாது, கண்ணன் குதிக்கின்றான்,
தாளிங்கு கேசவ் திற”….கிரேசி மோகன் ….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.