கிரேசி மோகன்

 

ந்ருசிம்ஹ ஜெயந்தி அன்று எழுதியது
———————————————————————–
ந்ருஸிம்ஹ மந்த்ரராஜம்(மூல மந்திரம்)
——————————————————————————
“உக்ரம், வீரம் ,மஹாவிஷ்ணும் ,ஜ்வலந்தம் ,ஸர்வதோமுகம் |
ந்ருஸிம்ஹம்,பீஷணம் ,பத்ரம் ,ம்ருத்யும்ருத்யும் நமாம்யஹம் ||

 

crazy
வெண்பாவாக்கம்
————————————-
“வீரியன், வீரன் , வியாபகன் , சைதன்ய
சூரியன் சூக்குமக் காரியன், -சீறிடும்,
சிங்கன் ,எதிரிக்கு சொப்பனம் ,காலகாலன்,
மங்களம் சேர்த்திடும் மால்”….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *