மந்த்ர ரூபம்
கே. ரவி
பாடியிருப்பவர் : எஸ்.பி. பாலசுப்பிரமணியம்
மந்த்ர ரூபம்
{கேட்டு மகிழ சொடுக்குங்கள் மேலே}
மந்த்ர ரூபம் மந்த ஹாஸம்
மன்மதனை வென்ற சிவ வைராக்யம் – மணி
கண்டனே உந்தன் மலர்ப்பதம் – துணை
கொண்டவர்க்கு வழி புலப்படும்
தென்றலோடொரு செந்தழலெழுந் தன்று செய்தது
நர்த்தனம் – சிவ
நர்த்தனம் – அந்தச்
சங்கமத்தில் வந்த சந்திரன் – ஒளி
பொங்கித் ததும்பும் எழில் பாலகன்
மந்த்ர ரூபம் மந்த ஹாஸம்
தன்னையிழக்கும் சரணாகதி அதில் வந்துசிரிக்கும் முகம் முழுமதி
தேகமேயொரு யோகசாதனம் உணர வைக்குமுன்
பெருவழி
தத்வமஸி என்ற தத்துவம் – உன்
சன்னிதிக்குள் வரும் அனுபவம்
மந்த்ர ரூபம் மந்த ஹாஸம்.
AdadA! MaRupadiyum maNikaNdanai manakkN mun niRuththum pAdal..
UnakkAka mattumE sAththiyamAna manthiras soRkaL..
KEtkum poOthE paravasam…
NanRi, naNbA
Su.Ra