கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
கிரேசி மோகன்
“மீனகூர்ம ஏனசிம்ம மாவலி வாமன
மூணுராம கண்ணனாய் மூண்டேழுந்து -ஆணவம்
அம்பலம் ஆக அதன்முகத்தில் துப்பிடும்
சம்பவாமி சொல்கின்ற சேய்”….
An Eternal Child Playing An eternal Game In An Eternal Garden…. Sri Aravindhar….
“சிந்தையில் சிக்காத சச்சிதா னந்தமே,
எந்தையே ஏகப் பரம்பொருளே, -விந்தையே ,
தீராத ஆட்டத்தை மாறாத தோட்டத்தில்,
சீராக ஆடிடும் சேய்”….
“முரணெனப் பட்டாலும் மூலமே நின்னை,
வரவழைக்க கேசவ் வழியில், -இரணியன்போல்,
மல்லுக்(கு) அழைத்திடுவேன், முன்வந்(து) உமிழ்ந்திடுவாய்,
ஜில்லென்று கீதை ஜலம்”….கிரேசி மோகன் ….
Sambhavami yugey, yugey.
His every avatara, from the matsya to the Krishna avatara and many more, is to put down arrogance born out of power.