கிரேசி மோகன்

“நூறஞ்சு வம்சமே நிர்முலம் ஆவதையும்.
பாரஞ்ச செங்குருதி பாய்வதையும், -ORANGE,
மேனியில் சொல்கிறான், மாடுகளுக்கு ,வேய்ங்குழலின்,
பாணியில் சங்கின்பூம் பூம்”….கிரேசி மோகன் ….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.