கிரேசி மோகன்

கண்ணன் இன்று “ஆடிப்” பெருக்குகிறான் அருளை, ஆண்டாள் பாசுரம் போல்….”ஆத்திலொரு கால் கனைத்திளம் கற்றெருமை நனைத்தில்ல சேத்திலொரு கால்”….

 

 

crazy

“ஆற்றுக் குமுதம்நின்(று), ஆனந் தவிகடன்தன்,
சோற்றுக்கால் காமதேனு(THE HINDU) சாப்பிட, -தோற்றம்,
நடராஜா போஸில், நவனீதைத் தந்தாய்,
படராஜா கேசவ்ச பாஷ்”….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.