கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
கிரேசி மோகன்
கண்ணன் இன்று “ஆடிப்” பெருக்குகிறான் அருளை, ஆண்டாள் பாசுரம் போல்….”ஆத்திலொரு கால் கனைத்திளம் கற்றெருமை நனைத்தில்ல சேத்திலொரு கால்”….
“ஆற்றுக் குமுதம்நின்(று), ஆனந் தவிகடன்தன்,
சோற்றுக்கால் காமதேனு(THE HINDU) சாப்பிட, -தோற்றம்,
நடராஜா போஸில், நவனீதைத் தந்தாய்,
படராஜா கேசவ்ச பாஷ்”….கிரேசி மோகன்….