கிரேசி மோகன்

crazy1

”அச்சுறுத்தும் பூதமா ! அன்றிமாத்ரு பூதமா!
எச்சரிக்கை யோடுன்னை நச்சரிப்பேன்! -உச்சமது,
அண்ணா மலைராணி, எண்ணா மனம்வெளுக்க
வண்ணாத் திகழுதையில் வா’’….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on "கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்"

  1. கழுதைமீதேறி லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் நான் தான் என்கிறாளா, கையில் ரத்தக்கறையுடன் அரிவாள், சுருக்குப்போட்டுக் கதையைச் சுருக்க முடித்திட கையில் சுருக்குக்கயிறுடன் வந்தேன் என்கிறாளா, கலியுக நீதிதேவதை.  சபாஷ் கேஷவ்! க்ரேஸி உங்கள் கவிதைக்கும் சேர்த்துத்தான்!

    -ஏகாந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.