கிரேசி மோகன்
“பார்த்தனுக்கு முன்பே பசுவுக்கு கீதையை
வார்த்தைகள் இல்லாது, வேய்ங்குழல் -கீர்த்தனையாய்
ஊதுகிறான் கண்ணன்; உலக உயிர்களில்,
பேதமில்லை என்றே பொருள்”….
(OR)
பாடுகிறான் கண்ணன் ;பசுபார்த்தன் என்றவேறு
பாடுபோக ஞானம் பிறப்பு”….கிரேசி மோகன்”….கிரேசி மோகன்….


Leave a Reply