ரமண வசனாம்ருதம்….குழந்தையும் ஞானியும் குணத்தால் ஒன்று….
‘’விழுந்தெழுந்தும் மீண்டும் விளையாடும் வீரம்,
இழந்தழிந்தோம் இன்னாதன ஈர்ப்பால், -குழந்தைகள்
போலின்று நாமாவோம், போலி அகந்தையை
வாள்ரமண வீச்சால் வகிர்ந்து’’….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.