கிரேசி மோகன்

crazy
சித்திரம் பேசுதுகே சவ்உன் கரங்களால்,
இத்திறன் வாய்த்தது எங்கனம், -முத்திரை
மோதிரம் போடவரார், யாதவர் யானையில்,
போதமர்மா தோடு பராக்’’….கிரேசி மோகன்….

போதமர் மாது-மலரில் அமரும் அலர்மேல் மஹாலக்‌ஷ்மி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *