கிரேசி மோகன்

சித்திரம் பேசுதுகே சவ்உன் கரங்களால்,
இத்திறன் வாய்த்தது எங்கனம், -முத்திரை
மோதிரம் போடவரார், யாதவர் யானையில்,
போதமர்மா தோடு பராக்’’….கிரேசி மோகன்….
போதமர் மாது-மலரில் அமரும் அலர்மேல் மஹாலக்ஷ்மி
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.