திருமால் திருப்புகழ் கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம் கிரேசி மோகன் December 23, 2014 0 கிரேசி மோகன் ஏனிந்த மாயை, எதற்கெப் படியென்னுள் நானென்(று) அகந்தை நிலைப்பாடு, -வானன்று ஓங்கி உலகளந்த உத்தமன் போலளவில், வீங்கிய வா’மனனின்’ வீம்பு ….கிரேசி மோகன்…. பதிவாசிரியரைப் பற்றி கிரேசி மோகன் எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர். See author's posts Post Navigation Previous மார்கழி மலர்கள் – இதுதான் இதுதான் அதுவா (பாடல்)Next நீ எங்கே என் நினைவுகள் அங்கே.. More Stories கவிதைகள் கிரேசி மொழிகள் திருமால் திருப்புகழ் மரபுக் கவிதைகள் வல்லமையும் கிரேஸியும் விவேக்பாரதி June 12, 2019 0 திருமால் திருப்புகழ் கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம் கிரேசி மோகன் December 5, 2018 0 திருமால் திருப்புகழ் கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம் கிரேசி மோகன் December 4, 2018 0 Leave a ReplyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. The reCAPTCHA verification period has expired. Please reload the page. Δ