
”ஆனை படுப்பது அச்சுதற்கு மட்டுமே,
தேனை கறவை திருடுது, -பூனை,
கிசோரத்தை ஒத்து கிஷோரின் பதத்தில்,
விசாரத்தை விட்டு விழு”….கிரேசி மோகன்….
பூனை கிசோரம் -பூனைக் குட்டி ந்யாயம்….பகவான் பாத்துப்பார்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.