maxresdefault
”பெண்கள் தினத்தில்” பகவான் ஸ்ரீரமணர் பசி தீர்த்த
பெண்கள்….எச்சம்மா பாட்டி, முதலியார் பாட்டி, கீரைப்பாட்டி
இவர்களை நினைப்போம்….

”போட்டி இடுவார்கள் பிட்ஷை இடுவதற்கு
பாட்டிகள் சேர்ந்து பகவானுக்கு -ஏட்டில்
எழுத இயலாது ஏழைக் கிழங்கள்
தொழுத விதம்தான் தவம்”….

”முதலாக எச்சம்மா, மூன்றில் நடுவே
முதலியார் பாட்டி, முடிவில் -உதவியாய்
சோறை ரமணருக்(கு) சேகரித்து வந்தவள்
கீரைக் கிழவியாம் காண்”….கிரேசி மோகன்….

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.