
”வெல்வெட்டு வண்ணத்தில், வேய்ங்குழல் ஊதுகிறான்
கல்வெட்டுச் சிற்பம்போல் கண்ணபிரான், -புள்கொட்டும்(பறவைகள் கூவும்)
போததி காலையில் பூபாள பூபாலன்,
யாதவனைக் காண எழு”….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.