யுகாதி தின நல்வாழ்த்துகள்!

”சுகாதிதுக் கங்களால் சூழ்ந்த உலகில்,
தகாது தவிர்த்து தெலுங்கு, -யுகாதியில்,
காமதேனு கண்ணனே காளையென் நெஞ்சடக்க,
சாமதான பேததண்டம் செய்’’….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.