
”ஜப்பானாய் வாமனன் சித்திரத்தில், மாபலிக்காய்
நிப்பானே விக்ரமனாய் நீண்டுயர்ந்து, -குப்பமாயர்,
பாடியில் பயல்களுடன் பால்தயிர் பந்தியிடும்,
ஜாடியவன், மூடிகே சவ்’’….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.