crazy

“அகர முதலவன் ஆக்களைக் காக்க,
சிகரமதை சுண்டுவிரல் சேர்த்து, -தகரமாட்.
டுக்கொட்டாய் வேய்ந்தது, தேவர்கோன் கர்வபங்கம்:
அக்குட்டன் பாகவதம் அன்று’’….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

  1. கேசவின் ஓவியம் இடையனைக் கடையனுக்கும் புரிய வைக்கிறது என்றால், கடையனின் எளிய மொழியால் இடையனையே கட்டிப் போடுகிறது கிரேசி மோகன் அவர்களின் வெண்பா பக்திக் கயிறு.
    அன்பன்,
    மீ.விசுவநாதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.