
“கேசவ் கிழித்திடும் கோட்டுக்குள் கோகுல,
வாசன் கிருஷ்ணனிவன், வாழு(ம்)இதி, -ஹாஸனவன்:
அன்னையின் தாம்புக்(கு) அகப்பட்டோன், கட்டுண்டான்
வண்ணமாய் கான்வாஸ் வஸம்”….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.
–
பாட்டால் கவர்ந்தான் பசுக்குலத்தைக் கண்ணன்,இவர்
கோட்டால் அவனைக் கொடுத்துள்ளார் – ஏட்டில்கோல்
தீட்டும் வழியெல்லாம் சீரேற்றித் தந்தவண்ணக்
கோட்டுக்குள் கோகுலத்தின் கோ
மிக இயல்பான சற்றே சிரிப்பு பொருந்திய வெண்பா..(கிரேஸிக்கு ஏற்றநடை)
ரசித்தேன். வாழ்க நண்பர் மோஹன்!!
யோகியார்