
”தூணில் இருப்பவன், துரும்பில் இருப்பவன்,
வேணு இசையில் விளங்கிட,-ஆணில்,
பெரியவன் காலப் பிரமாண மாய்மால்
(OR)
பெரியவன் காலப் ப்ரமாணாமாய் வீற்றான்,
கரியவன் கண்ணன் குழல்”….கிரேசி மோகன்….
ஆணில் பெரியவன் -புருஷோத்தமன்
கரியவன் கண்ணன் குழல் -தலை முடி அல்லது புல்லாங்குழல்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.