crazy

ஓவியத்திற்கேற்ற வெண்பா எழுதி காலைக் கடனை ஸாரி கேசவ்திரு ”மாலைக் கடனை” முடிக்காமல் முன்பு எழுதியதை அனுப்பி ஓபி அடித்து விட்ட உறுத்தல் கொண்டதால்….

”கைFULLஆ வெண்ணையொடு, கைவல்ய கண்ணனை,
கைவல்ல கேசவ் கொடுக்கையில், -பொய்மல்கும்
மண்நெய்க்(கு) அலைவதேன்! மானுடா , போய்மாட்டுப்
பண்ணையில் கண்ணனைப் பார்”….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.