கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
ஓவியத்திற்கேற்ற வெண்பா எழுதி காலைக் கடனை ஸாரி கேசவ்திரு ”மாலைக் கடனை” முடிக்காமல் முன்பு எழுதியதை அனுப்பி ஓபி அடித்து விட்ட உறுத்தல் கொண்டதால்….
”கைFULLஆ வெண்ணையொடு, கைவல்ய கண்ணனை,
கைவல்ல கேசவ் கொடுக்கையில், -பொய்மல்கும்
மண்நெய்க்(கு) அலைவதேன்! மானுடா , போய்மாட்டுப்
பண்ணையில் கண்ணனைப் பார்”….கிரேசி மோகன்….

