crazy


”களிப்பில் திளைத்துக், களைத்துச் சலித்துப்,
 புளிக்கும் பழமாம்இப் பூமி, -ஒளித்த,
 நிலத்தை வராகமாய், நெம்பிய ஆயர்,
 குலத்தோனின் கால்கண்கை கூப்பு”….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

  1. கருப்பில் திளைத்துக் கணத்தில் நினைத்து
    விருப்பில் உதித்ததிப் பாடல்,- நினைத்து
    நினைத்துப் பலமுறை படித்துப் பேருவகை
    நனைத்தென் கண்களை நிறைக்குதே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.