திருமால் திருப்புகழ் கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம் கிரேசி மோகன் August 10, 2015 1 ”களிப்பில் திளைத்துக், களைத்துச் சலித்துப், புளிக்கும் பழமாம்இப் பூமி, -ஒளித்த, நிலத்தை வராகமாய், நெம்பிய ஆயர், குலத்தோனின் கால்கண்கை கூப்பு”….கிரேசி மோகன்…. பதிவாசிரியரைப் பற்றி கிரேசி மோகன் எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர். See author's posts Post navigation Previous: வெளிச்சக்கடன் கேட்கும் வெள்ளிநிலா!Next: ஆபத்தான அழகு More Stories கவிதைகள் கிரேசி மொழிகள் திருமால் திருப்புகழ் மரபுக் கவிதைகள் வல்லமையும் கிரேஸியும் விவேக்பாரதி June 12, 2019 0 திருமால் திருப்புகழ் கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம் கிரேசி மோகன் December 5, 2018 0 திருமால் திருப்புகழ் கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம் கிரேசி மோகன் December 4, 2018 0 1 thought on “கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்” கருப்பில் திளைத்துக் கணத்தில் நினைத்து விருப்பில் உதித்ததிப் பாடல்,- நினைத்து நினைத்துப் பலமுறை படித்துப் பேருவகை நனைத்தென் கண்களை நிறைக்குதே! Leave a ReplyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. The reCAPTCHA verification period has expired. Please reload the page. Δ
கருப்பில் திளைத்துக் கணத்தில் நினைத்து விருப்பில் உதித்ததிப் பாடல்,- நினைத்து நினைத்துப் பலமுறை படித்துப் பேருவகை நனைத்தென் கண்களை நிறைக்குதே!
கருப்பில் திளைத்துக் கணத்தில் நினைத்து
விருப்பில் உதித்ததிப் பாடல்,- நினைத்து
நினைத்துப் பலமுறை படித்துப் பேருவகை
நனைத்தென் கண்களை நிறைக்குதே!