துரியோ தனனும், விருகோ தரனும்,
சரியில் தவறில் சமமாம் – அரியின்,
அரசாட்சி தன்னிலே, ஆராய்ச்சி வேண்டாம்,
ஒருசாட்சி யாய்அரி(றி) வோ(ஓ)ம்!
(விருகோதரன் – ஓநாய் போன்று குழிந்த வயிறு உடைய பீமன்)
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.