
”ஆயுத (எழுத்து) பூஜை’’….
—————————————————-
”மீட்ட ஒருகை, மெருகூட்ட மற்றோர்கை,
பாட்டின் சுருதியைப் போட்டொருகை, -காட்டும்,
பலேபேஷ் அபிநயம், போட்டபடி ஒர்கை,
தலேபா ரதிடர்பன் தா’’….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.