
“விஸ்வரூபக் கண்ணன் விரல்களில் மாடணில்,
கொஸ்வரூப மாய்க்குந்தி கோடுபெறல், -இஷ்வாகு,
அண்ணல்போல் கண்ணன், அவதுபோய், ஆவாச்சு,(அ -அணில்….ஆ-மாடு)
தொன்னைநெய் வாத்சல்யம் டோய்”….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.