05d87f8c-0310-48c8-b085-bd1aec1e0e5e
ஆண்டாள் -4
————————-

‘’கோழி எழும்முன்னர் கூவித் திருப்பாவை,
தோழியர் தம்மை துயிலெழுப்பி, -’’ஆழி
மழைக்கண்ணா’’ பாடுகிறாள் மார்கழியாள், மாலை
கழைத்தோளில் சூடிக் கொடுத்து’’….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on "கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்"

  1. அடுக்கேழு வண்ணம் அதிலுள்ளம் மாந்து
    கிடக்கின்றார் போலும் கிருஷ்ணர் – மடக்கிளியே!
    சூடிக் கொடுப்பாள் தொலைவிருக்க நீள்முடியைச்
    சோடிக்கும் வில்லவர்க்கேன் சொல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.