044d72ca-e716-46a3-9573-c48c5cd13567
”ஓங்கி உலகளந்தோன், தாங்கினான் குன்றினை,
ஏங்கிய கோகுல யாதவர்க்காய், -பாங்கியாய்
ஆண்டாளை ஏற்றநம் அச்சுத நெய்யிருக்க,
வேண்டேலோர் வேறெம்பா வாய்’’….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on "கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்"

  1. நெஞ்சங் கலங்கி நிலைமறந்(து)ஆ மீன்யாவும்
    அஞ்சுவிதம் வானை அளக்கின்றான்! – அஞ்சுகமே!
    என்றன் உளமளக்க என்றுவரு வானென்று
    சென்றவனைக் கேட்டெனக்குச் சொல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.