திருமால் திருப்புகழ் கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம் கிரேசி மோகன் December 21, 2015 1 ”ஓங்கி உலகளந்தோன், தாங்கினான் குன்றினை, ஏங்கிய கோகுல யாதவர்க்காய், -பாங்கியாய் ஆண்டாளை ஏற்றநம் அச்சுத நெய்யிருக்க, வேண்டேலோர் வேறெம்பா வாய்’’….கிரேசி மோகன்…. பதிவாசிரியரைப் பற்றி கிரேசி மோகன் எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர். See author's posts Post Navigation Previous கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம் – தமிழை ஆண்டாள்Next கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம் More Stories கவிதைகள் கிரேசி மொழிகள் திருமால் திருப்புகழ் மரபுக் கவிதைகள் வல்லமையும் கிரேஸியும் விவேக்பாரதி June 12, 2019 0 திருமால் திருப்புகழ் கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம் கிரேசி மோகன் December 5, 2018 0 திருமால் திருப்புகழ் கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம் கிரேசி மோகன் December 4, 2018 0 1 thought on "கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்" Comments navigation Older comments நெஞ்சங் கலங்கி நிலைமறந்(து)ஆ மீன்யாவும் அஞ்சுவிதம் வானை அளக்கின்றான்! – அஞ்சுகமே! என்றன் உளமளக்க என்றுவரு வானென்று சென்றவனைக் கேட்டெனக்குச் சொல் Comments navigation Older comments Leave a ReplyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. The reCAPTCHA verification period has expired. Please reload the page. Δ
நெஞ்சங் கலங்கி நிலைமறந்(து)ஆ மீன்யாவும் அஞ்சுவிதம் வானை அளக்கின்றான்! – அஞ்சுகமே! என்றன் உளமளக்க என்றுவரு வானென்று சென்றவனைக் கேட்டெனக்குச் சொல்
நெஞ்சங் கலங்கி நிலைமறந்(து)ஆ மீன்யாவும்
அஞ்சுவிதம் வானை அளக்கின்றான்! – அஞ்சுகமே!
என்றன் உளமளக்க என்றுவரு வானென்று
சென்றவனைக் கேட்டெனக்குச் சொல்