’’ஆண்டாள் -6’’….
———————————-

‘’புள்ளும் சிலம்பின, புல்லும் தளும்பின,
தெள்ளுதமிழ் ஆண்டாள் திருப்பாவை, -சொல்லிட:
வெள்ளை மனத்தினள், வில்லிப்புத் தூர்வாழ்வு
கொள்ளைத் தமிழமுதே காப்பு’’….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.