”ஆண்டாள் -9”….
———————————
”’தூமணி மாடத்” திருப்பாவை இன்றுரைத்தாள்,
கோமள கோகிலக் கோதையார்: -மாமாயன்,
பன்னிரெண்டு(துவாதஸ) நாமம் புகன்றுடுவீர் பாவைகாள்,
கண்ணிரெண்டில் மின்னும் கதிர்”….கிரேசி மோகன்….
கோகிலம் -கிளி….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.