”ஆண்டாள் -15 ….
———————————

கொல்லே(லை) மரக்கிளை, எல்லே இளங்கிளியே,
மல்லேந்தி ஆனை மருப்பொசித்த, – வல்லானே
தாயத்தாம், ஆண்டாள் திருப்பாவை முப்பதும்
காயத்ரி மந்திரமாம் கூவு …. கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.