
”ஆராய்ந்து பார்த்தென்ன, ஆழ்ந்து படித்தென்ன,
சீராயர் சேயை சரண்புகு, -பேராயிரம்,
கொண்ட பரம்பொருள், கோகுலம் வந்தவன்
அண்டங்காக் காயாம் அவன்’’….கிரேசி மோகன்….
அண்டங் காக்காய் -பூபாரம் தீர்த்து காத்தவன்….இந்தக்
‘’காக்கை சிறகினில்தான்’’ பாரதியார் பரம்பொருளைப் பார்த்தார்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.