நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே நடனமாடும் சிவனின் “பிரதோஷ ஆட்டம் ” போல் ஆட மைத்துனன் நம்பிக்கு ஆசை போலும் ….
![aff09be3-a47f-454a-aebf-c12d390ed191](https://www.vallamai.com/wp-content/uploads/2016/01/aff09be3-a47f-454a-aebf-c12d390ed191.jpg)
“கொம்புக்கு மத்தியில் கூத்தாடும் ,நாளைய
நம்பிக்கை நர்த்தனன் நந்தலாலா : – சம்புக்குப் ,
போட்டியாய் கண்ணன் பிரதோஷ கோலத்தைக்,
காட்டியது கேசவ் கலை”….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.