”காரடையான் நோன்புக் கண்ணன்’’
————————————————————-
‘’நோம்படை(நோன்பு அடை) செய்து ,நவநீதம் தொட்டுண்டு,
தாம்படைந்தோன் தாளைத் தொழுதேத்து , -ஆம்படையான்,
சத்யவான் போலாவான் சாகா வரம்பெற்று,
நித்ய சுமங்கலி நீ’’….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.