பணி : காட்பரி நிறுவனம் (ஓய்வு) தற்சமயத் தொழில் : கவிதை, சிறுகதை, குறுநாவல், கட்டுரைகள் எழுதுவது. இலக்கியம், ஆன்மீகச் சொற்பொழிவு. பள்ளி மாணவ, மாணவியர்களுக்குக் கதைகள் சொல்வது. சுபமங்களா, கணையாழி, தினமணிகதிர், தாமரை, அமுதசுரபி, கலைமகள், புதியபார்வை ஆகிய இதழ்களில் சிறுகதைகள் வெளியாகி இருக்கிறது.
நூல்கள்: “இரவில் நனவில்” என்ற சிறுகதைத் தொகுதி, மனிதநேயம், “காலடி சங்கரரின் கவின்மிகு காவியம்” கவிதைத் தொகுதிகள்.
இரவில் நனவில் சிறுகதைக்கு கோயம்புத்தூர் “லில்லி தேவசிகாமணி” இலக்கிய விருது இரண்டாம் பரிசு கிடைத்தது.(வருடம் 1998):
பாரதி கலைக்கழகம் 2003ம் ஆண்டு “கவிமாமணி” விருதளித்துக் கௌரவம் செய்தது.
மிகவும் இனிமை நும்கவியே – கருத்து
மிளிரத் திழைக்கு தும்கவியே
அகவும் மயிலாய் ! அழகுடனே – சொன்ன
அதையே சொல்லும் கிள்ளையென
பகரும் விதத்தில் மதிமயங்கும் – கவிதை
பாவனா சக்தியில் புதுமயக்கம்
தகைசால் கவிஞ ! நீர்வாழி – இந்தத்
தாரணி வாழும் நாள்வரையே !
நல்ல கவிதை அய்யா !
மிகவும் இனிமை நும்கவியே – கருத்து
மிளிரத் திழைக்கு தும்கவியே
அகவும் மயிலாய் ! அழகுடனே – சொன்ன
அதையே சொல்லும் கிள்ளையென
பகரும் விதத்தில் மதிமயங்கும் – கவிதை
பாவனா சக்தியில் புதுமயக்கம்
தகைசால் கவிஞ ! நீர்வாழி – இந்தத்
தாரணி வாழும் நாள்வரையே !
-விவேக்பாரதி