கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
அடுத்த ஜென்மத்தில் புலியாகப் பிறந்து மோகினி சுமந்த
மைந்தனை சுமக்க கண்ணனின் காலைக்(காதைக்) கடிக்குது
பசு….
”ஆவினம்தான் வன்புலித்தோல் ஆடை அணிந்தாயர்(அணிந்து ஆயர்)
கோவிந்தன் காலைக் கடிக்குது, -நாவினால்:
மோகினியாய் கண்ணனுரு மாறினால், மைந்தனின்(சபரி மணிகண்டர்)
வாகனமாய் ஆகும் விருப்பு’’….கிரேசி மோகன்….
காது எட்டாததால் காலைக் கடிக்குது கறவை….