46081db5-54c2-41a8-b5e1-93b4edcb8ba8

“ஹரிஹரி என்று அகலாய் அகத்தில்,
திரிதிரி தீபத் திரியாய், -சரிசரி ,
என்றுனை ஏற்றவன் ஏகாந்த மாய்வருடும்,
கன்றினைப் போலாக் குவான்”….

(OR)

—————————– -HURRYBURY
இல்லாத வாழ்வை இருக்கும் இடத்திலப்,
பொல்லா தவன்அன் பளிப்பு”….(1)

“உதாசீன உள்ளம் உடையோர்கள் வாழ்வின் –
கதாசிரியன் போல்வாழ்வர் கர்த்தா -வதாவதில்லை :-
ஏதுமெதிர் பாராதே, கீதோப தேசமிது –
வாதபுரி யாதவனின் வாக்கு “….(2)
’’வேறெதையும் எண்ணாது நாரணின் நாமத்தைக்
கூறுதலைக் கொள்கையாய்க் கொண்டவரின், -நாரத,
பக்திக்(கு) அளிப்பான், பிறவிப் பிணிபோக்கும்,
முக்தியாம் மோக்‌ஷ மருந்து’’….(3)….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *