ea6ad603-1cb1-480f-84dd-4ed8298322bc

 

‘ஆழ்மன மந்தியை ஆசீர் வதித்தைப்
பாழ்வரும் முன்னே பலப்படுத்து: -கூழ்வரம்(உண்ண உணர்வு)
கேட்டுக்கை கூப்பும் குரங்கு புலன்வாலை
மாட்டிக்கும் ஆப்பில் முனைந்து’….

”மந்திக்(கு) ஒருகையும், மாட்டுக்(கு) ஒருகாலும்
குந்தி மகனுக்கு கீதையும், -தென்திக்கைப்
பார்த்தவர்க்கு பார்யாளாய், பார்வதியை தாரையாய்
வார்த்தவர் வள்ளல் வணங்கு’….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *