முழங்கால் முடிச்சேறி மொட்டையிட்டு மாலை தொழுங்கால் துயரம் தொலையும் -விழுங்கிஆல் தன்னில் மிதந்த தவசுப்ர பாதனவன் முன்னில் அவிழும் முடிச்சு….

ஹரிச் சுவடி
—————-

844b3be2-a7f2-4812-bd9f-0f08e6f1caf6

அந்தரி அண்ணா கோவிந்தா
ஆவுடை அப்பா கோவிந்தா
இந்திர லோகம் கோவிந்தா
ஈ கொசு எனக்கு கோவிந்தா
உந்தன் மலையில் கோவிந்தா
ஊர்வேன் புழுவாய் கோவிந்தா
எந்த நாளுமே கோவிந்தா
ஏகாந்த சேவை கோவிந்தா
ஐந்து பொறிகட்கு கோவிந்தா
ஐயமிட்டிடு கோவிந்தா
ஒன்றி உரைப்போம் கோவிந்தா
ஓம் நம நாரண கோவிந்தா….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.