index

சூழ்ச்சி யுடன்வந்த பேய்ச்சி முலைபற்றி
மோட்ஷ விருந்தளித்த மோகனனை -மேய்ச்சலில்
கண்ணென கோகுலக் கன்றுகள் காத்திடும்
கண்ணனை நெஞ்சே கருது….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *