திருமால் திருப்புகழ் கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம் கிரேசி மோகன் June 8, 2016 0 சூழ்ச்சி யுடன்வந்த பேய்ச்சி முலைபற்றி மோட்ஷ விருந்தளித்த மோகனனை -மேய்ச்சலில் கண்ணென கோகுலக் கன்றுகள் காத்திடும் கண்ணனை நெஞ்சே கருது….கிரேசி மோகன்…. பதிவாசிரியரைப் பற்றி கிரேசி மோகன் எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர். See author's posts Post navigation Previous: நதி பெய்கின்ற மழையில் பெருக்கெடுக்கும் இருள்Next: கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம் More Stories கவிதைகள் கிரேசி மொழிகள் திருமால் திருப்புகழ் மரபுக் கவிதைகள் வல்லமையும் கிரேஸியும் விவேக்பாரதி June 12, 2019 0 திருமால் திருப்புகழ் கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம் கிரேசி மோகன் December 5, 2018 0 திருமால் திருப்புகழ் கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம் கிரேசி மோகன் December 4, 2018 0 Leave a ReplyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. The reCAPTCHA verification period has expired. Please reload the page. Δ