கிருஷ்ணப் ப்ரவாகம்
——————————————-
’’எதற்கென்ற கேள்வி, முதற்கொண்டு மாயை
உதிக்கின்ற ஞானமே எல்லாம் :-மதித்துத்,
துதிக்கின்ற நானும், விதிக்கின்ற நீயும்,
நதிக்கரை நாணல்நீர் நட்பு’’….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.