
”நின்றாலும், நித்திரையாய் நீளக் கிடந்தாலும்
நன்றைவர்க் காக நடந்தாலும்*, -என்றுமிவன்
கன்றுக்காய் வந்தவன்தான்: என்றாலும் எம்பிரான்
இன்றிருப்பு கேசவ் இடம்’’….கிரேசி மோகன்….
*நன்றைவர்க் காக நடந்தாலும்-நல்லவர்கள் ஐந்து பேர்களுக்காக தூது நடந்தாலும்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.