
“பகவான் உவாச “….
———————————————–
“வேரோடு கிள்ளி விருட்சம் அகந்தையொடு –
போரோடு போராகப் போராடு -வீராநீ! –
வெற்றி உனக்கதை வீழ்த்துதல் தானன்றி –
சுற்றியுள்ள நூறு சடங்கு “…..கிரேசி மோகன் ….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.