கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
An Eternal Child Playing An Eternal Game in an Eternal Garden-AUROBINDHO….
”சிந்தையில் சிக்காத சச்சிதா னந்தமே
எந்தையே ஏகாந்த ஏகமே -விந்தையே
தீராத ஆட்டத்தை, மாறாத தோட்டத்தில்
சீராக ஆடிடும் சேய்’’….
‘’வந்தாலும் , போனாலும், வந்துவந்து போகின்ற,
அந்தாளு நானில்லை அன்பரே, -பந்தாடும்,
தேகான்ம பாவம் தெருகிரிக்கெட், விட்டுலக,
ஏகாக்ர WORLD-CUPபுக்(கு) ஏங்கு’’….கிரேசி மோகன்..