
’’ஒன்றே சதமென்று ஒருஓரம் உட்கார்ந்து
மென்று முழுங்கிட மாம்பழம்(கண்ணனின் கன்னம்-மாம்பழ வாயன்….) -கன்றெபோல்-,
நித்தம் இதுபழக, நம்பீச மைத்துனனால்
சித்தம்மாப் பிள்ளை சிவம்’’….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.