
முலைகனத்தாள்(பாலூட்ட ரெடியாக) காட்டும் கலையைக்(சந்திரன்)கா ணாது
கொலைகுண பூதனை கொங்கை -மலைசுவைக்க,
எண்ணி மடியிறங்கும் ஏரார்ந்த கண்ணியின்
கண்ணனை நெஞ்சே கருது’’…..கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.