கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

unnamed

முலைகனத்தாள்(பாலூட்ட ரெடியாக) காட்டும் கலையைக்(சந்திரன்)கா ணாது
கொலைகுண பூதனை கொங்கை -மலைசுவைக்க,
எண்ணி மடியிறங்கும் ஏரார்ந்த கண்ணியின்
கண்ணனை நெஞ்சே கருது’’…..கிரேசி மோகன்….

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *