kesav

”பாம்புத் தலைமேல் பரதமிடும் பாதத்தை
நாம்ப வணங்க நலம்பெறுவோம்: -சாம்பலான்(சாம்பல் நீ்று பூசிய சிவன்)
மைத்துனன்(மச்சினர்) ஆட்டம், மகரந்த வண்டேபோல்,
(பாம்புப்) பைத்தலைப்பூ வுக்குள் புயல்”….கிரேசி மோகன்….!

புயல்- பச்சைப் புயல் கண்ணன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *