
”பாம்புத் தலைமேல் பரதமிடும் பாதத்தை
நாம்ப வணங்க நலம்பெறுவோம்: -சாம்பலான்(சாம்பல் நீ்று பூசிய சிவன்)
மைத்துனன்(மச்சினர்) ஆட்டம், மகரந்த வண்டேபோல்,
(பாம்புப்) பைத்தலைப்பூ வுக்குள் புயல்”….கிரேசி மோகன்….!
புயல்- பச்சைப் புயல் கண்ணன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.