kesav
”எந்தவேலை செய்தாலும் தொந்தரவாய்த் தோணுதே
இந்தநிலை ஏனெனக்கு நந்தலாலா -அந்தநாளில்
ஆளாள் குறைதீர்க்க ஆதரித்தோய் இன்றுமட்டும்
வாளா(து) இருப்பதேன் வா”….

”எந்தவேலை ஆனாலும் எந்தவேளை ஆனாலும்
நந்தலாலா நிந்தன் நினைவாக -அந்தரங்க
பாவம் தனில்மூழ்கி பார்க்கும் இடத்திலெல்லாம்
நீவந்து நீலமாய் நில்”….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *