
கரதூ ஷணர்கள் பரலோகம் செல்ல
நரவேஷம் இட்டாய்கண் ணர்க்குமுன் -வரவர்ஷம்(வர மழை)
அண்டர்கோன்(இந்திரன்) கர்வமாய், ஆவினம் காத்திட
சுண்டுவிரல் கொண்டாய்கல்(கல் -கோவர்த்தன கிரி)KEY….கிரேசி மோகன்….!
KEY -SOLYUTION….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.